இலங்கை
பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கி தாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த திணைக்களத்தினால் கைதுமேலும் படிக்க...
பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப் படுத்துவதற்கு விசேட திட்டம்

பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள திட்டத்தை விடவும் விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாத்திரம் 19,572 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவிலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும்மேலும் படிக்க...
சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை: ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள்மேலும் படிக்க...
யாழில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர்மேலும் படிக்க...
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப் படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கைமேலும் படிக்க...
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப் படவில்லை – ஜனாதிபதி

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தமேலும் படிக்க...
மொனராகலை வெலியாய பகுதியில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 22பேர் படுகாயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை (16)மேலும் படிக்க...
நாடு முழுவதும் முன்னெடுக்கப் பட்ட விசேட சோதனையில் 689 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்தார் புதிய பொலிஸ் மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். சட்டத்தரணி பிரியந்த வீரசூரியமேலும் படிக்க...
நாளைமுதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தபால் ஊழியர்கள்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பைமேலும் படிக்க...
கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் காயம்

கொழும்பு, பொரள்ளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை சகஸ்ரபுர பகுதியிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று வியாழக்கிழமை (7) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில்மேலும் படிக்க...
மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடை நிறுத்துவதற்கு தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டைமேலும் படிக்க...
தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாடு

தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாட்டையே வகிக்கின்றனர் என வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்தமேலும் படிக்க...
நாட்டில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் – ஜனநாயக ரீதியாக செயல்பட தடையில்லை

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட போவதாக கருத்துகளை வெளியிட்டுமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை “இதயத்தால்” கேட்கின்றேன் – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். மேலும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் ‘குரலற்றவர்களுக்கான குரல்’மேலும் படிக்க...
பாதாள உலகக் குழுக்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளதால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பாதாள உலகக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாதாள உலகக்குழு களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டுமேலும் படிக்க...
வௌி நாட்டினருக்கான சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கமேலும் படிக்க...
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் ,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- …
- 436
- மேலும் படிக்க
