இலங்கை
அனர்த்தத்தில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம்மேலும் படிக்க...
பொய்யான தகவல்களை முன்னெடுப்போருக்கு சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை
சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களினால் கொட்டாஞ்சேனை பொது மக்கள் பதற்றத்துக்கு உள்ளான சம்பவங்கள் பல பதிவானதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இணையத்தளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்எப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் ஊடாக இவ்வாறான உண்மைக்குமேலும் படிக்க...
சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு பாதுகாப்பு பிரிவு, பொது மக்களிடம் கோரியுள்ளது. இதற்காக இராணுவ தலைமையகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 0112 434 251,மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..! வௌியான விபரம்
கொழும்பில் அமைந்துள்ள சங்ரில்லா மற்றும் சின்னமன் ஆகிய நட்சத்திர உணவகங்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட சகோதரர்கள் இருவரின் புகைப்படங்களை டெய்லிமெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. இல்ஹாம் இப்ராஹிம் என்ற நபர் சங்ரில்லா உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும் படிக்க...
ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonioமேலும் படிக்க...
விமான பயணிகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் 24 மணித்தியாலமும் இடம்பெற நடவடிக்கை
விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவுமேலும் படிக்க...
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு சகல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார். தமிழ், முஸ்லிம், சிங்கள கடும் போக்குவாதத்தை வேரோடு களைய நடவடிக்கைமேலும் படிக்க...
உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல் – 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சீனா இந்தியா பங்களாதேஷ் டென்மார்க் ஜப்பான் நெதர்லாந்து போர்த்துக்கல் சவூதிஅரேபியா பிரான்ஸ் துருக்கி பிரிட்டன் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவது மூலமே தேசியத்தை கட்டியெழுப்பமுடியும்
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று குறிப்பிட்ட அவர் சபையின் புதியமேலும் படிக்க...
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. வெடிப்பு சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிகமேலும் படிக்க...
வவுனியாவில் பல பகுதிகள் இராணுவத்தால் சுற்றிவளைப்பு!
வவுனியா சாலம்பைக்குளம், புதிய சாலம்பைக்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம்,செட்டிகுளம் காட்டு மாங்குளம் , சூடுவெந்தபிளவு,அரபாத் நகர், மதீனாநகர் போன்ற பிரதேசங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் ஆயுதங்கள் பதுக்கியிருப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது இதனடிப்படையில் இன்று அதிகாலை புதிய சாலம்பைக்குளம் பகுதிமேலும் படிக்க...
பரீட்சைகள் ஒத்திவைப்பு
நீர்பாசன திணைக்களத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவிருந்த பொறியியலாளர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறவிருந்த குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் திறனாற்றல் பரீட்சையையும் ஒத்திவைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.மேலும் படிக்க...
உயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 300 பேரளவில் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த மேலும் ஒரு தரப்பினரின்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டோர் – செல்வந்த குடும்பங்களை சேர்ந்த பட்டப்படிப்பாளர்கள்
உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த தற்கொலை குண்டுதாரிகளின் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரியும் இடம்பெற்றுள்ளார். இவர் தெமட்டகொடையில் உயிரிழந்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகள்மேலும் படிக்க...
இலங்கை பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு அமெரிக்காவின் FBI உதவி
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின்மேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் UL 226 என்ற விமானம் மூலம் நேற்று அதிகாலைமேலும் படிக்க...
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன்மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு?
தற்போது ஏற்பட்டுள்ள நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சில துறைகளில் சிறந்தவர்கள் இருக்கும் போது அந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக அந்த துறைகளில் வீழ்ச்சி ஏற்படுவதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 420
- 421
- 422
- 423
- 424
- 425
- 426
- …
- 433
- மேலும் படிக்க
