இலங்கை
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஜோன் செனவிரத்ன
நாட்டிலுள்ள அனைத்து மக்களும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செனவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன,மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என குற்றச்சாட்டு
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையை வண்மையாக கண்டிப்பதாகவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் இன்றுமேலும் படிக்க...
இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்தமேலும் படிக்க...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய விடயம்..!
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம் : பிரதமர்
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல்: கூட்டமைப்புக்கு ஜே.வி.பி அழைப்பு
ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமேலும் படிக்க...
அதிகாரத்திற்காகவே கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றனர்: உதய கம்மன்பில
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது: சிவமோகன் எம்பி
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதேமேலும் படிக்க...
ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. ஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு இணைந்த சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு – தேசிய மக்கள் சக்தி
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுய நிர்ணைய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். யாழ்.மேலும் படிக்க...
ஐ.தே.க வின் தலைவராக ரணில் 2024 வரை நீடிப்பது உறுதி: சிரேஷ்ட அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு அவரேமேலும் படிக்க...
2300 நிபுணர்கள் மத்தியில் கோத்தாபய கொள்கை விளக்கம்
துறைசார் நிபுணர்களின் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்’ (வியத்கம)அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து 2300 பேர் வரையிலான துறைசார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும்மேலும் படிக்க...
களமிறங்கும் எனது தீர்மானத்தில் சிறிதேனும் பின் வாங்க மாட்டேன்: சஜித் பிரேமதாஸ
குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை என மேலும் படிக்க...
பேச்சுவார்த்தைகள் ஊடாக முன்நோக்கி செல்லவே விரும்புகின்றோம்: மஹிந்த
பேச்சுவார்த்தைகளை நடத்தி, முன்னேற்றகரமான வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு இடையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 8 ஆவதுமேலும் படிக்க...
யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர்
யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) நாட்டி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். 2மேலும் படிக்க...
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு, அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும்மேலும் படிக்க...
சஜித்தையே வேட்பாளராக நிறுத்தியாக வேண்டும்- மங்கள
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸாவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கமையவும் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டுமென அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார். என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்காமேலும் படிக்க...
“ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களம் இறங்கவுள்ளேன்”: ரணிலின் கருத்தால், கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களமிறங்கவுள்ளேன். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும்மேலும் படிக்க...
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாது – மஹிந்த
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 383
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- …
- 433
- மேலும் படிக்க
