இலங்கை
பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை வரவேற்ற ஆளுநர் , வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்மேலும் படிக்க...
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைமேலும் படிக்க...
தொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்
இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில்மேலும் படிக்க...
தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 383
- 384
- 385
- 386