இலங்கை
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றைமேலும் படிக்க...
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம்மேலும் படிக்க...
மகளின் மருத்துவ செலவுக்காக மதுபான போத்தல்களை கடத்திய தந்தை

சொகுசு காரில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் தொட்டுவாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொட்டுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – தொட்டுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 மதுபானமேலும் படிக்க...
வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2009 இறுதிப்போரின்போதுமேலும் படிக்க...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை!! கொலையாளி அடையாளம் காணப்பட்டார்

இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பாக, தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையைச் செய்த பாதாள உலகக்மேலும் படிக்க...
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் – ஜகத் வீரசிங்க

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும்மேலும் படிக்க...
வட மாகாணத்தில் போதைப் பொருளை பரப்புவதில் இராணுவத்துக்கு பெரும் பங்கு உள்ளது – கஜேந்திரகுமார்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல்,மேலும் படிக்க...
மக்கள் பிரதிநிதி சுட்டுக்கொலை: இதுதான் தேசிய பாதுகாப்பா?
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கேள்வியெழுப்பினார்.மேலும் படிக்க...
மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மித்தெனிய சம்பவம் தொடர்பில் கைதான பியல் மனம்பேரியும் மின்சார சபை ஊழியர் ஒருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில்மேலும் படிக்க...
“இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

“இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு மாநகரசபை மைதானம், விஹாரமகாதேவி பூங்காவை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படிமேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆள் கடத்தல்காரர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆல்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்மேலும் படிக்க...
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்-வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும்மேலும் படிக்க...
போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ்மேலும் படிக்க...
கெஹெல்பத்தர பத்மேவின் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

கெஹெல்பத்தர பத்மேவின் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவருக்கு சொந்தமானதுமேலும் படிக்க...
துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி வெலிகம பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் ‘மிதிகம லாசா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச சபையின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான லசந்த விக்ரமசேகரமேலும் படிக்க...
யாழில் இளைஞர் ஒருவரின் வீடு விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைப்பு

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு இன்று யாழில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்றுமேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தி மறு சீரமைக்கப்படும் – துஷார இந்துனில்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் இடம்பெறும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இரு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்திமேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவுக்கு இல்லை – ஆனந்த ரத்நாயக்க

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மாகாணசபைத் தேர்தல்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 405
- மேலும் படிக்க

