இலங்கை
துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள் குறித்த அறிக்கை

எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்தியமேலும் படிக்க...
மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்மேலும் படிக்க...
தேசிய மகளிர் வாரம் : சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு பிரகடனம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சினால் தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள்மேலும் படிக்க...
எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர்மேலும் படிக்க...
பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையில்மேலும் படிக்க...
விக்டர் ஐவனுக்கு யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின்மேலும் படிக்க...
பதுளையில் மண்சரிவு ; இரண்டு வீடுகள் முற்றாக சேதம்

பதுளை, தெமடவெல்லின்ன கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்த அடைமழையினால் நேற்று சனிக்கிழமை (01) இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது. மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேவேளை, மண்சரிவு காரணமாக பதுளை தெமடவெல்லின்னமேலும் படிக்க...
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமானமேலும் படிக்க...
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசியமேலும் படிக்க...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம்

கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்யை தினம் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர் குறித்த விடயம்மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு ; மக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியமெனக் கருதினால் பங்காளிப்பேன் – டக்ளஸ்

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்புமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் – சி.வீ.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்மேலும் படிக்க...
வட்டுவாகல் விகாரையின் கீழ் 2009 இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப் பட்டுள்ளனர் ; ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கோரினார் ரவிகரன்

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று சனிக்கிழமைமேலும் படிக்க...
உள்ளாட்சித் தேர்தல் மே முதல் வாரத்தில்! – அடுத்த வாரத்தில் அறிவிப்பு

நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக நம்பகமாக அறியவந்தது. தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகின்றது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின்மேலும் படிக்க...
செம்மணி புதைகுழியில் சிறார்களின் பாற்பற்கள்! – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிதிலங்களில் பெருமளவானவை மனித என்புத் தொகுதிகள் என்றும், அவற்றில் சிறார்களின் பாற்பற்களும் உள்ளடங்குகின்றன என்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சட்டமருத்துவ அதிகாரி அறிக்கையிட்டுள்ளார். அரியாலை செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில்மேலும் படிக்க...
அ. இ. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,ஊடகப் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்மேலும் படிக்க...
இளைஞர்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கிறது

தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் வெற் வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள்மீது சுமத்தி, மக்களைமேலும் படிக்க...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் இந்த திருவிழா,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- …
- 437
- மேலும் படிக்க

