இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (6)மேலும் படிக்க...
என்னை பதவி நீக்கம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது – அல் ஜசீராவுடனான நேர்காணலில் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஆறு முறைமேலும் படிக்க...
தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த தம்பதியினர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்பமேலும் படிக்க...
களுத்துறை மாவட்ட விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் – ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும்மேலும் படிக்க...
ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
தேசபந்து தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,மேலும் படிக்க...
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு பாதீடு திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.மேலும் படிக்க...
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த “ ஈ – லேர்னிங்” தளம் அறிமுகம்

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயமும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் (SLTDA) இணைந்து இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஈ – லேர்னிங் (e-Learning ) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்மேலும் படிக்க...
புறக்கோட்டை தீப்பரவல் – 16 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்

புறக்கோட்டை – பங்கசால வீதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயைக்மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் இவர்கள்மேலும் படிக்க...
எனது நூலை எண்ணி அரசாங்கம் பயந்துவிட்டது – விமல் வீரவன்ச
தேசிய சுதந்திரம் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும். எந்த தரப்பினருடனும் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த காலம்மேலும் படிக்க...
வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! – அமைச்சர் பிமல்
வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின்மேலும் படிக்க...
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டிக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ஆகும். கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பிலாள அறிவிப்பைமேலும் படிக்க...
சுகாதார நிபுணர்கள் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் நாளை (06)முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 8 மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டமேலும் படிக்க...
சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி

சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
யாழில் வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும்மேலும் படிக்க...
ஏப்ரலில் இலங்கை வரும் பிரதமர் மோடி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இது தொட்பில் செய்தி வெளியிட்டுள்ள வியோன் செய்திச் சேவை, இந்தப் பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- …
- 437
- மேலும் படிக்க


