இலங்கை
சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் இன அழிப்பு தொடர்வதற்கான அடையாளங்களே! – அருட்தந்தை மா.சத்திவேல்
இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளங்களாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (25)மேலும் படிக்க...
தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் இன்று செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுமேலும் படிக்க...
பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார். அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் 1958 இல் வோஷிங்டன்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – சாகர காரியவசம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்மேலும் படிக்க...
மீனவர் விவகாரம் – ஆராய இலங்கை வரும் ஐவர் அடங்கிய தமிழக குழு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கைவரவுள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள்மேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி?

சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைமேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
யாழில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி மற்றும் பிள்ளையின் உடல்களை மதச்சடங்குகளுடன் தகனம் செய்த கணவர்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் மத சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன. மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த பின்னர், வீட்டின் நடுவில் ஒரு குழி தோண்டிமேலும் படிக்க...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி – சிறிதரன் எம்.பி வெளிநடப்பு

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம்மேலும் படிக்க...
யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்றுமேலும் படிக்க...
மலையக மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு வேண்டும்
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்மேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள் – துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று (24.03.25) தடைகளை விதித்துள்ளது. அதற்கமைவாக, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும்மேலும் படிக்க...
மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை

மோசடியான பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்றதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப்மேலும் படிக்க...
சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய் – சஜித்
சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும்.ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும்மேலும் படிக்க...
மூத்த ஊடகர் தாஹா முஸம்மில் இன்று அதிகாலை உயிர்நீத்தார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் பொருளாளருமான தாஹா முஸம்மில் இன்று திங்கட்கிழமை (24/03/2025) அதிகாலை காலமானாா். அவரது இறப்புக்கு இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: முழுமையான உறுப்பினர்களின் சார்பாக எங்கள் அன்புக்கினியமேலும் படிக்க...
பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 76 இளைஞர் யுவதிகள் கைது

சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிதீகொடன் பெல்லானவத்த பகுதியில் விருந்தகம் ஒன்றில் சட்ட விரோதமாகப் போதைப்பொருள் பயன்படுத்தி முகநூல் களியாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு நேற்று முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் போது காவல்துறையினர் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு 76 பேரைக்மேலும் படிக்க...
குளிர்பானமென நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குளிர்பானமென டீசலை அருந்திய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை – நாராந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் 9 மாதங்களுமான ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை தமது உழவுமேலும் படிக்க...
நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்மேலும் படிக்க...
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்ப வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையேமேலும் படிக்க...
இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- …
- 436
- மேலும் படிக்க
