கட்டுரை
இலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர
இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றுள்ளது. தேவாலயங்களையும் நகர விடுதிகளையும் இலக்குவைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 48 மணித்தியாளத்திற்கு மேல் சென்ற பின்பாகவேமேலும் படிக்க...
