Day: April 9, 2026
போர் நிறுத்தத்தின் பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய எரிபொருள் நெருக்கடி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 40 நாட்கள் நீடித்த மோதல்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே இருவார கால போர்நிறுத்தம் கடந்த புதன்கிழமைமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை வரவேற்கிறது தமிழரசுக்கட்சி

2020 அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் வெளிப்படையான விசாரணைகளை பாராட்டுவதாக தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த வரவேற்பை வெளியிட்டார். சுரேஷ் சலே போன்றமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 2017 முதல் திட்டமிடப்பட்ட ஒரு தொடர்ச்சியான சதி! – அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது, தனிப்பட்ட சம்பவம் அல்ல, தொடர்ச்சியான சதித் திட்டம், அத்துடன் அது, 2017 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு சதித் தொடராகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்புமேலும் படிக்க...
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்க-ளிடையே சந்திப்பு

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும்மேலும் படிக்க...
நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும்மேலும் படிக்க...
புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில், திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்மேலும் படிக்க...
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்

பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் ஒரு மாதம் பிரித்தானிய கடல் பகுதியில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்,மேலும் படிக்க...
பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?

உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தேர்தல் நடவடிக்கைகள் உச்சத்தில் இருக்க,மேலும் படிக்க...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் குறித்த இராணுவமேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்கா 2 வாரம் போர் நிறுத்தம் : இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை

ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின்மேலும் படிக்க...
38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்

அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்.மேலும் படிக்க...
