Day: April 8, 2026
புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது,மேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறு கிறது. புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்தத்மேலும் படிக்க...
விமர்சனங்கள் எழுந்த நிலையில் விருப்ப மனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கிறது மநீம

திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்தியிருந்தனர். ஆனால், தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என்று கட்சித் தலைவர்மேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை: ஏப்ரல் 10 இல் ஆரம்பம்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை, பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம்மேலும் படிக்க...
ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும்மேலும் படிக்க...
2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என்று கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் (Kyriakos Mitsotakis) இன்று தெரிவித்துள்ளார். சிறுவர்களிடையே அதிகரித்து வரும் பதற்றம், தூக்கப்மேலும் படிக்க...
உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முன்னதாகமேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியைமேலும் படிக்க...
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்காவின் வெற்றி எனவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹார்முஸ் நீரிணையைமேலும் படிக்க...
இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், ‘”Rebuilding Sri Lanka”‘ திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.மேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ளமேலும் படிக்க...
