Day: April 1, 2026
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 1.24 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்தக் கணக்கீட்டு அனைவரையும்மேலும் படிக்க...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மதிமுக 4 வேட்பாளர்களும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டி: வைகோ

சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம்

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம் தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6-ம் தேதிமேலும் படிக்க...
முடிவுக்கு வருகிறது போர்? ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு

ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில்மேலும் படிக்க...
போர் நிறுத்த முயற்சியில் சீனா

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம்மேலும் படிக்க...
GMOA முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின்மேலும் படிக்க...
சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – சுமந்திரன்

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தைமேலும் படிக்க...
ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு

கிரிமியா தீபகற்பத்தின் வான் பறப்பில் பறந்த தனது இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று (01) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது குறித்த விமானத்தில் 23மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை

ஈரானில் நடக்கும் போர் எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் நீரிணை முற்றாக திறக்கப்பட்டாலும் கூட 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின் உணவுப் பணவீக்கம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று ஒரு வர்த்தக அமைப்புமேலும் படிக்க...
2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு A/L தேர்வு முடிவுகள் நேற்றுமேலும் படிக்க...
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத்மேலும் படிக்க...
