Day: March 27, 2026
வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது: யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலைமேலும் படிக்க...
வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திரமேலும் படிக்க...
அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாகமேலும் படிக்க...
மட்டக்களப்பில் பெண் கொலை : நீதிக்காக பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும்மேலும் படிக்க...
தவெகவில் இணைந்த முன்னாள் காங். நிர்வாகி

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம் நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தவெகவில் சேரப்போவதாக வெளியான தகவலையடுத்து, காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்த டி. செல்வத்தை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைமேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே ராமேசுவரத்தைச் சேர்ந்த சசிக்குமார்மேலும் படிக்க...
வியட்நாமில் எரிபொருட்கள் மீதான வரிகள் நீக்கம்

எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும்மேலும் படிக்க...
அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான்

2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக ‘தெரிவிக்கப்படுகிறது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய,மேலும் படிக்க...
யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழுமேலும் படிக்க...
