Day: March 26, 2026
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சபையில் உரையாற்றியமேலும் படிக்க...
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுமேலும் படிக்க...
ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக்மேலும் படிக்க...
திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம்மேலும் படிக்க...
இன்றே விருப்ப மனு… இன்றே வேட்பாளர்கள் அறிவிப்பு! – தேர்தல் நடவடிக்கைகளை முறைப்படி செய்யும் மதிமுக

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் இன்று (மார்ச் 27) தொடங்குகிறது. இதையொட்டிமேலும் படிக்க...
இலங்கைக்கு எந்த தருணத்திலும் உதவ ரஷ்யா தயார் – ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி அமைச்சர்,மேலும் படிக்க...
ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு

தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப்மேலும் படிக்க...
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, வென்னப்புவவின் தல்தேன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.மேலும் படிக்க...
பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரந்தூக்கியின் உதவியுடன் பஸ் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,பஸ்ஸில்மேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்புமேலும் படிக்க...
