Day: March 25, 2026
டொனால்ட் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு 36% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள்மேலும் படிக்க...
சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிப்பு – ராகுல் காந்தியின் கேரள பிரச்சார பயணம் ரத்து

சோனியா காந்தியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் இன்று மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி,மேலும் படிக்க...
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இன்று (25) வெளியிட்டது. முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் ஒருவரான, கட்சியின்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது: ஐ.நா எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே “கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது” என்றும், உலகம் தற்போது ஒரு “பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது” என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவும்மேலும் படிக்க...
சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்திய-சாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்துமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்-கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனதுமேலும் படிக்க...
150 டொலராக அதிகரிக்கப் போகும் எண்ணெய் விலை? உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் என உலகின் மிகப்பெரிய நிதி முகாமைத்துவமேலும் படிக்க...
கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி பலி

கொக்கட்டிச்சோலை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி கணவனால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் மனைவி இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று (24) உயிரிழந்தார். கடந்த ஜனவரி 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், காயமடைந்த குறித்தப் பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைமேலும் படிக்க...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர் ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. 1. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல். 2. ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்தை (மின்சார உற்பத்தி) முன்னெடுத்துச்மேலும் படிக்க...
“திமுக 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி” – மு.க.ஸ்டாலின்

“2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது. உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்திமேலும் படிக்க...
ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது – சீமான்

தமிழகத்தில் ஆளும் கட்சி தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் “இலவசம்” என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். திருப்பத்தூர்மேலும் படிக்க...
29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர் – சுனில் வடகல

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தெரிவித்துள்ளார். திருகோணமலை பகுதியில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில்மேலும் படிக்க...
ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்

கொழும்பின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயணிகளின் நெரிசல்இ வசதிகளின் பற்றாக்குறை மற்றும்மேலும் படிக்க...
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு மத்தியிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நடவடிக்கைகளில் சரிவு ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். எனினும், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிலையற்ற சூழ்நிலையால் சுற்றுலாப்மேலும் படிக்க...
இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலால், அங்கிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களைச்மேலும் படிக்க...



