Day: March 24, 2026
நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவை பிறப்பித்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுமேலும் படிக்க...
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர் வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள்மேலும் படிக்க...
“கமல்ஹாசனின் பெருந்-தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” – முதல்வர் ஸ்டாலின்

‘பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் கமல்ஹாசனின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்’ என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மநீம தலைவருமானமேலும் படிக்க...
25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் : ஈரானில் 208 குழந்தைகள் பலி

மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்: அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை

ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போதிலும், மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. ட்ரம்ப்பின் அறிவிப்பை ஒரு “உளவியல் போர்” என வர்ணித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
பொலனறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்திய சாலையில் அனுமதி

பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர்மேலும் படிக்க...
காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வாமேலும் படிக்க...
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் உடனடி நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
“இது தியாகம் அல்ல” – தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவிப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள்.மேலும் படிக்க...
