Day: March 23, 2026
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும்மேலும் படிக்க...
வடக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு

வடக்கு அவுஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த ‘Narelle’ சூறாவளி, தற்போது ‘தாழ்முக்க மண்டலமாக’ வலுவிழந்த போதிலும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலநிலை மண்டலம் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் எல்லைகளைக் கடந்து மேற்கு நோக்கி நகர்வதைத் தொடர்ந்து,மேலும் படிக்க...
‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ – பேனர் வைத்த காரைக்குடி கிராம இளைஞர்கள்

காரைக்குடி அருகே ‘மக்கள் வாக்குகள் விற்கப்பட மாட்டாது, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வோம்’ என தங்கள் ஊரில் கிராம இளைஞர்கள் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, தரையில் இருந்த வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு இரவு 11:37 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தினை அடுத்து விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டதாக தகவல்கள்மேலும் படிக்க...
புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்துமேலும் படிக்க...
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கை-களையும் மேற் கொள்ளுங்கள் – ஜனாதிபதி

நாட்டில் மாலை ஆறு மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை பொது மக்களுக்கு வழங்கி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குமேலும் படிக்க...
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா ‘மிகவும் பயனுள்ள’ பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது தொடர்பாக ஈரானுடன் தனது நிர்வாகம்மேலும் படிக்க...
வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகமேலும் படிக்க...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்தடைந்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இன்று (23)மேலும் படிக்க...
இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார் – ஈரானிய தூதுவர்

இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கைக்கான ஈரானிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எரிபொருள் அல்லது வேறு ஏதேனும்மேலும் படிக்க...
