Day: March 20, 2026
லெபனானில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்

லெபனானில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார். பெய்ரூட் நகருக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்படாத இந்த அதிரடிப் பயணத்தை அவர் மேற்கொள்வதாக பிரான்ஸ்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் 5வது, 6வது மீளாய்வு குறித்து முக்கிய தீர்மானம்

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதியுதவி (EFF) திட்டத்தின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்மேலும் படிக்க...
துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,மேலும் படிக்க...
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விசேட சைபர் பாதுகாப்பு பயிற்சி

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு (Sri Lanka CERT) நிறுவனம் அண்மையில் நடத்தியுள்ளது அரசு அதிகாரிகளின் டிஜிட்டல் பாதுகாப்புத்மேலும் படிக்க...
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சந்தையில்மேலும் படிக்க...
மனிதாபிமான-மற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

வேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 மே மாதம், வடக்கு வேல்ஸில் உள்ள பாண்டி (Pandy)மேலும் படிக்க...
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்

பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வேல்ஸ் மக்களை “அந்நிய மொழி பேசுபவர்கள்” என்று குறிப்பிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்த்துச் செய்திகளைப் பதிவு செய்யும் ‘காமியோ’மேலும் படிக்க...
“கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு

“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தேர்தல் களத்தில் இருக்கிறோம். பேய், பிசாசு, பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும்மேலும் படிக்க...
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானிமேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்குமேலும் படிக்க...
நாடாளு-மன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்குமேலும் படிக்க...
