Day: March 18, 2026
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்

தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று குறிவைத்ததாகவும், அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் புதன்கிழமை (18) அதிகாலையில் தெரிவித்தன. செவ்வாயன்று, தூதரகத்தை ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானத்மேலும் படிக்க...
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (DCS) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 12,508,954மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்காது – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை பகுதியை பாதுகாக்க உதவி வழங்குமாறு பிரான்ஸிடம் வலியுறுத்திய நிலையில், நேற்று 17ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுமேலும் படிக்க...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில், லரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நாட்டிற்காக அவர்மேலும் படிக்க...
“பூகோள நெருக்கடியை வெற்றி கொள்வோம்; எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது” – பிமல் ரத்நாயக்க

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா,என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.இவர்களின் நோக்கம் ஒருபோதும்மேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக சமூக கலந்துரையாடலை வலுப்படுத்தல் – இலங்கை அரசு, ஐ.நா. இணைந்து நடவடிக்கை

இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புகளுடன் முன்னோக்கிச் செல்லும் நிலையில், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்றுள்ளது. கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையெனில், பணியாளர்கள் மத்தியிலான நிச்சயமற்ற தன்மை விரைவாக அமைதியின்மையாகவும் இடையூறுகளாகவும் மாறி, பணியாளர்களையும் பரந்துபட்ட மக்களையும்மேலும் படிக்க...
டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி

அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்றுமேலும் படிக்க...
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்

அமெரிக்க அரசாங்கம் பத்து TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நன்கொடையாகப் பெறப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களின் தொகுதி, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றதாக வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் செவ்வாயன்று (17)மேலும் படிக்க...
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 முதல், லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளைமேலும் படிக்க...
