Day: March 15, 2026
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் -ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை 4:30 மணியளவில் ஹட்டன் –மேலும் படிக்க...
ஈரானின் ஆளில்லா விமானங்கள் போன்ற போலி விமானங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்-படுத்துவதாக குற்றச்சாட்டு

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆளில்லா விமானங்களை போன்ற போலி விமானங்களை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தியதாகக்மேலும் படிக்க...
ஈரான் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – ட்ரம்ப்

ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிடமேலும் படிக்க...
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில்மேலும் படிக்க...
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை உள்ளடக்கும் தெரிவிக்கப்படுகிறது .IMF இதுவரை இலங்கைக்குமேலும் படிக்க...
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இன்று ( 15)மாலை 4 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது.மேலும் படிக்க...
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்மேலும் படிக்க...
எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது . இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சுமேலும் படிக்க...
மத்திய கிழக்குக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்தியை பிரான்ஸ் மறுப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மேலதிகமாக பத்து போர்க் கப்பல்களை அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வெளியான இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் சந்தேஷய ஊடக விருது வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார் தகவல்மேலும் படிக்க...
