Day: March 14, 2026
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026–2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். ‘போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல்மேலும் படிக்க...
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்து-வத்தில் விசேட கலந்துரையாடல்

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ‘சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா’ முகாமில் நடைபெற்றது. வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்மேலும் படிக்க...
போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதான 10 பேருக்கும் தடுப்புக் காவல்

தென் கடற்பரப்பில் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘பட்டுவத்த சாமர’ என்ற மனோஜ் சுரங்க என்பவரின் மனைவியின் பெயரில் ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 400 இலட்சம் ரூபாமேலும் படிக்க...
ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு – அமெரிக்கா

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30வீத வீழ்ச்சி காணப்படுவதாகமேலும் படிக்க...
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு

ஜனாதிபதியுடனான மின்சார தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை வெற்றி மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வைமேலும் படிக்க...
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கின்றது . செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பெருநிறுவனச் செலவுகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என மெட்டா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது . மெட்டாவின் 20 % ஊழியர்கள்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணைக்கு வடமேற்குப் பகுதியில் கார்க் தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவமேலும் படிக்க...
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம்மேலும் படிக்க...
தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தி.மு.க ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லையென பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தெருமுனை பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்மேலும் படிக்க...

