Day: March 12, 2026
போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்-பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் – அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். ஈரான் போரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஈரான், மத்திய கிழக்கு முழுவதிலும் அப்பாவி குழந்தைகள்மேலும் படிக்க...
டெல்லியில் பயங்கர தீ விபத்து : 400 குடிசைகள் எரிந்து சாம்பல்

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி

உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் வெளிவிகார அமைச்சர் அப்பாஸ்மேலும் படிக்க...
அரசு நிறுவனங்களின் மறுசீரமைப்பு : ஜனாதிபதி அநுர தலைமையில் அதிகாரிகள் குழு விசேட சந்திப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 2025.03.17ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.மேலும் படிக்க...
கொழும்பு-துபாய் இடையேயான 2 விமான சேவைகள் இரத்து

2026 மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானங்களை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்புக்கு திரும்பும் UL232 விமானமும் மேற்படி இரண்டுமேலும் படிக்க...
ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்குமேலும் படிக்க...
FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது கால்பந்து அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடரில்மேலும் படிக்க...
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும். மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி என்று ஈரானின்மேலும் படிக்க...
யாழ்.தென்மராட்சி-யில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
