Day: January 28, 2026
கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் இடுத்துள்ளமேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தை தொடர இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிமேலும் படிக்க...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில், ஒலியை விட வேகமாகச்மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகார பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சியின் கீழ் நான்கு மின்னணு வாயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “இ-கேட்” திட்டம்மேலும் படிக்க...
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம்மேலும் படிக்க...
ரணில் நீதிமன்றில் முன்னிலையானார்

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, சற்று முன்னர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவை அடுத்து, மகாராஷ்டிராவுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார்,மேலும் படிக்க...
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர். முன்னதாக, அஜித் பவார் இன்றுமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. 1970களில் மூடிய பொருளாதாரக் கொள்கை இருந்தபோது, வடக்கு மாகாணம் பொருளாதாரத்தில் உச்சமேலும் படிக்க...
கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல்

மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீதே, இந்த அரசாங்கம் பழியைப் போட பார்கிறது என சஜித், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது குற்றச்சாட்டு கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும்மேலும் படிக்க...
