Day: January 23, 2026
இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பொதிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுமேலும் படிக்க...
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்தமேலும் படிக்க...
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்குமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு போட்டி விதிகளை தளர்த்தியது தமிழக அரசு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்மேலும் படிக்க...
இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை – இலங்கைக்கான துருக்கி தூதர்

இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய அவர், இலங்கையில் முதலீடுகளைச் செய்வது மிகவும் கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலானமேலும் படிக்க...
முக்கிய பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பதில் நிர்வாக இயக்குநர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் எதிர்கால பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். கடந்தமேலும் படிக்க...
இலங்கை – பிரான்ஸ் உறவு: தூதுவர் மற்றும் அமைச்சர்-களிடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிராந்தியத் தொடர்புகளைமேலும் படிக்க...
9வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் நிதின் (23/01/2025)

லண்டன் குறைடன் நகரை வசிப்பிடமாகக் கொண்ட பிரதீபன்-சிந்துஜா தம்பதிகளின் அன்பு மகன் நிதின் தனது 9வது பிறந்த நாளை 23ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று அவரது இல்லத்தில் குதுகலமாக கொண்டாடுகின்றார். இன்று பிறத்த நாளை கொண்டாடும் நிதின் செல்லத்தைமேலும் படிக்க...
