Day: January 20, 2026
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது – ட்ரம்ப்

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், நோபல் அமைதி பரிசு தமக்கு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், இனி அமைதியைப் பற்றி பரப்புரை செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கமேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். நடந்ததுமேலும் படிக்க...
இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறி, பழங்கள் போன்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக உள்ளது.மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து

கிரீன்லாந்து மீதான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, பிரித்தானிய மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ தளங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விரைவாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று லண்டன் சட்டமன்ற உறுப்பினர் சாக் போலன்ஸ்கி ( Zackமேலும் படிக்க...
சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கும் தொடர்ச்சியான ஹெக்கிங் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் சைபர் தாக்குதல்களைப் பற்றி விவாதிக்க ஒரு மன்றத்தை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், ஹெக்கிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தனிப்பட்ட விவாதத்தைமேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்மேலும் படிக்க...
செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்-களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம் ‘ (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின்மேலும் படிக்க...

