Day: January 12, 2026
உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. குறித்த பரீட்சைகள் 12.01.2026 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகாமேலும் படிக்க...
17 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட் இதுவாகும். இதில், மத்திய அரசின்மேலும் படிக்க...
ஈரானில் நீடிக்கும் போராட்டம்: 500 பேர் உயிரிழப்பு

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 490 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாகவும்மேலும் படிக்க...
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமேலும் படிக்க...
வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உபமேலும் படிக்க...
இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்

இங்கிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெற்றோர் விடுப்பு பெறும் உரிமை நடைமுறைக்கு வருகிறது. ஒரு தாய் மகப்பேறு விடுப்புடன் இருப்பது போல, கூடுதலாக 32,000 அப்பாக்கள்மேலும் படிக்க...
இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குறித்த நாடுகளில் வளர்ந்து வரும் ஒருமைப்பாடு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நான்கு தெற்காசிய நாடுகளை அதன் மிக உயர்ந்த ஆபத்து வகைக்குள் அவுஸ்திரேலியமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கட்சி பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த 2025 செப்டம்பர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் இன்று டெல்லியில் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் முன்னிலையாகவுள்ளார்.மேலும் படிக்க...
ஜனவரி முதல் எட்டு நாட்களில் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைமேலும் படிக்க...
புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது,மேலும் படிக்க...
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்கள் 106 பேர், தமிழர்கள் 95 பேர், சிங்களவர்கள் 4 பேர்மேலும் படிக்க...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை: சிறிதரன் எம்.பி

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில்மேலும் படிக்க...

