Day: January 4, 2026
ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச கவனம் அங்கு குவிந்துள்ள நிலையில், ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது, அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அன்னலெனா பேர்பக் வலியுறுத்தியுள்ளார். இது குறித்துமேலும் படிக்க...
இம்முறை தமிழ்நாட்டில் என்டிஏ அரசாங்கம் அமைவது உறுதி: அமித் ஷா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம்மேலும் படிக்க...
“பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்” – குஷ்பு

“நீங்கள் வெல்லும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா?” என்று காங்கிரஸ், திமுகவுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாட்டில் இன்று மாலை பங்கேற்ற தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேசியதாவது:மேலும் படிக்க...
அமெரிக்கா ஒரு “சர்வதேச பயங்கரவாத நாடு” – கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா கடத்தியுள்ள செயல் “சர்வதேச கடற்கொள்ளை” என வர்ணித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின்மேலும் படிக்க...
அமெரிக்காவை கண்டிக்கும் வடகொரியா

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதை “இறையாண்மை மீதான கடுமையான அத்துமீறல்” என்று வடகொரியா கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “வெனிசுவேலாவில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்தமேலும் படிக்க...
வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல்: இலங்கையின் நிலைப்பாடு அறிவிப்பு

வெனிசுவேலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்மேலும் படிக்க...
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – ஜேவிபி கடும் கண்டனம்

அமெரிக்காவினால் நேற்றையதினம் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) கண்டனம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைமேலும் படிக்க...
பிரான்ஸ்: பிப்ரவரி 1 முதல் மின்சார கட்டணம் சற்றுக் குறையும்

பிப்ரவரி 1 முதல் மின்சார கட்டணம் சற்றுக் குறையும் என்று அரசு அறிவித்துள்ளது. அனைத்து மின்சார கட்டணங்களிலும் வசூலிக்கப்படும் விநியோக கட்டண பங்களிப்பு (CTA) குறைக்கப்படுவதால், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 முதல் 12 யூரோக்கள் வரை சேமிப்பு கிடைக்கும்.மேலும் படிக்க...
மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன்: சீன விஞ்ஞானிகள் அசத்தல்

மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ‘கிபல்மேலும் படிக்க...
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்: 2025-ம் ஆண்டில் 20,866 பேருக்கு தொற்று

தமிழகத்தில் 2025-ம் ஆண் டின் தொடக்கத்தில் இருந்தே, பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தது. இதனால், ஆண்டின் தொடக் கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. அதைத்மேலும் படிக்க...
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டிமேலும் படிக்க...
பருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிக்கும் நடவடிக்கை இன்று(04) இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரளாக் கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்ற்படுத்தப்பட்ட 600kg வரையான கஞ்சா பருத்தித்துறை நீதவான் முன்னிலையில்மேலும் படிக்க...
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரினால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்து லண்டனில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் தையிட்டியில்மேலும் படிக்க...
அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் 9ஆம்மேலும் படிக்க...
பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் நாளை திறக்கப்பட மாட்டாது

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு மத்தியநிலையங்களாக செயற்படும் சுமார் 100 பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். எனினும் குறித்த பாடசாலைகளில் கல்விபயின்றுவந்த மாணவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு சென்றுமேலும் படிக்க...
கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர்

இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்டமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. ப்ரொஸ்பர் துரைசாமி (M.DORAISAMI PROSPER) 04/01/2026

பிரான்ஸ் MEUDONஇல் வசிப்பிடமாக கொண்ட திரு. ப்ராஸ்பர் துரைசாமி அவர்கள் டிசம்பர் 30, 2025 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். அன்னார் திரு. அமலனாடின் துரைசாமி திருமதி. விக்டோரியா பிலோமின் துரைசாமி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. பிரான்சுவாமேலும் படிக்க...

