Day: December 31, 2025
ஜெர்மன் வங்கியின் மிகப்பெரிய கொள்ளை; $35 மில்லியன் பெறுமதியான பணம், நகைகள் திருட்டு

ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக அந்நாட்டு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தனர்.மேலும் படிக்க...
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில் வெளிவிவகார அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் முன்னாள்மேலும் படிக்க...
திசைகாட்டிக்கு ஆதரவளித்த கொழும்பு மாநகர சபையின் மு.கா உறுப்பினர் இடைநிறுத்தம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி இன்று (31) வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அறிக்கையொன்றில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு

பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் வரையிலான பன்னிரண்டு மாத காலப்பகுதியில் சுமார்மேலும் படிக்க...
லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப் பயணிகள் அனைவரும் பிரித்தானிய வந்துள்ளனர். மின்மேலும் படிக்க...
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்

ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைமேலும் படிக்க...
இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இல்லாததால் ஆசியா முழுவதும் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைமேலும் படிக்க...
அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (31) செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தகவல்களின்படி மொத்தம் இரத்து செய்யப்பட்ட விமானங்களில் 70 புறப்படும் விமானங்களும் 78 வருகை தரும்மேலும் படிக்க...
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியினால் இன்று இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்ட்டிருந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கொழும்புமேலும் படிக்க...
பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி

பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என காரைநகர் அபிவிருத்திமேலும் படிக்க...
ஜோஹான் பெர்னாண்டோ-வுக்கு விளக்கமறியல்

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரைமேலும் படிக்க...
சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ் – சட்டத்தரணி க.சுகாஷ்

“ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூறமேலும் படிக்க...
தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்-களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கானமேலும் படிக்க...
கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறிக்க முற்பட்டபோது நிறுத்தாது குறித்த வாகனம்மேலும் படிக்க...
