Day: December 29, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபடமேலும் படிக்க...
டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும்மேலும் படிக்க...
தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்தியமேலும் படிக்க...
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்

2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். நிதிமேலும் படிக்க...
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் (Oaxaca) 250 பேரை ஏற்றிச் சென்ற இன்டர் ஓசியானிக் ரயில் தடம் புரண்டு, விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தனர். நிசாண்டா நகருக்கு அருகே தடம் புரண்ட ரயில் பயணித்தின் போது, ஒன்பதுமேலும் படிக்க...
அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு- உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், இல்லையெனில், அது மிக மிக நீண்ட காலமாக இருக்கும்” என்று டிரம்ப்மேலும் படிக்க...
வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

எதிர்காலத்தில், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதிர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்றமேலும் படிக்க...
1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு

நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்ததுடன்,மேலும் படிக்க...
படகு வழங்கலில் முறைகேடு- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச்மேலும் படிக்க...
விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் நால்வர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்மேலும் படிக்க...
உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை சீனாவில் திறந்து வைப்பு

உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான தியான்ஷான்-ஷாங்லி சுரங்கப்பாதை டிசம்பர் 27 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 22.13 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலைமேலும் படிக்க...
விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு உயிர் அச்சுறுத்தல் – SLFP தெரிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு மஹர சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடந்த 2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால்மேலும் படிக்க...
வரலாறு காணாதளவு அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக அதிகரித்துள்ளது. இந்த வருகை, 2018 ஆம் ஆண்டில் பதிவுமேலும் படிக்க...
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் பேரிடரின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். “நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறித்த நிலம் கிரிக்கெட்மேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – திரு.சரசானந்தராஜா சத்தியராஜா (29/12/2025)

தாயகத்தில் சங்குவேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரசானந்தராஜா சத்தியராஜா அவர்கள் 28ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்த தனது பிறந்த நாளை இன்று 29ம் திகதி திங்கட்கிழமை தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
