Day: December 26, 2025
மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும்மேலும் படிக்க...
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நினைவேந்தல்மேலும் படிக்க...
2026க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘மேலும் படிக்க...
2026 உலக சுற்றுலா தரவரிசை: இலங்கை விடுபட்டது?

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்களின் சிறந்த பயணங்களைத் திட்டமிட உதவும் வகையில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயண நிறுவனங்கள் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல சுற்றுலா நிறுவனமானமேலும் படிக்க...
பங்களாதேஷ் முஸ்லிம், இந்து, பௌத்த, கிறிஸ்தவர் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான்

“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” – இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாரிக்மேலும் படிக்க...
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏவுகணை உற்பத்தியில் வடகொரியா முக்கிய கவனம்

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து ஏவுகணைகளை உருவாக்கும் என்று வெளிப்படுத்தியதாக அந் நாட்டு அரசு ஊடகம் KCNA இன்றுமேலும் படிக்க...
ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் – அன்புமணி ராமதாஸ்

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத்மேலும் படிக்க...
டொராண்டோ பல்கலைக்கழகம் அருகே இந்திய மாணவர் சுட்டுக் கொலை

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கனேடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். செவ்வாயன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஷிவாங்க் அவஸ்தி என அடையாளம்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சி உறுப்புரிமை-யிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட உறுப்பினர்

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அர்ச்சுனா , சிறீதரன் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் “குட்டிமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பானமேலும் படிக்க...
கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல்மேலும் படிக்க...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள்மேலும் படிக்க...
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் என்கிறார் ரவி கருணாநாயக்க

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில்மேலும் படிக்க...
சுனாமி பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரியமேலும் படிக்க...

