Day: December 24, 2025
கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்

முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.மேலும் படிக்க...
விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு

லிபிய இராணுவத் தலைமைத் தளபதி மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத், துருக்கிய தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த தனியார் ஜெட் விமானம் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்மேலும் படிக்க...
தமிழகம் முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. இதையடுத்து, கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு வாங்குவது, பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என அனைத்துமேலும் படிக்க...
என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் : நினைவுநாளில் எடப்பாடி புகழாரம்

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38 வது நினைவுநாளான இன்று, அவருக்கு புகழாரம் சூட்டும் வகைையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் என குறிப்பிட்டுள்ளார். என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் அதிமுகமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்மேலும் படிக்க...
டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ‘இந்திய இல்லத்தில்’ நடைபெற்றது. இதன்போது, இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய அரசாங்கம் முன்னெடுத்தமேலும் படிக்க...
பொலிஸ்மா அதிபரை கடுமையாக விமர்சித்த நாமல்

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு சேவை செய்ய பொலிஸ்மா அதிபர் வெட்கப்பட வேண்டும்மேலும் படிக்க...
கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்குமேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதிமேலும் படிக்க...
போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய இந்தமேலும் படிக்க...

