Day: December 19, 2025
சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் சேனல் வழியாக பயணி வெளியேற முயன்றதை அடுத்து இன்று காலைமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

‘டித்வா’ சூறாவளியை அடுத்து டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 01 முதல் 14 ஆம் திகதிமேலும் படிக்க...
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்காமேலும் படிக்க...
பங்களாதேஷில் மீண்டும் போராட்டம் வெடித்தது

பங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மொஹமட் யூனுஸ் அரசாங்கத்தின் கீழ் இது முதல்மேலும் படிக்க...
டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம்மேலும் படிக்க...
மக்களை காப்போம் எழுச்சிப் பயணம்: திருப்போரூரில் டிச.28-ம் தேதி பழனிசாமி பங்கேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 175 தொகுதிகளில் சுற்றுப் பயணம் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28-ம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில்மேலும் படிக்க...
கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு

தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர். தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கமேலும் படிக்க...
மலையகமே எமது தாயகம் ; வடக்கு கிழக்குக்கு செல்லத் தயாரில்லை – ராதாகிருஷ்ணன் எம்.பி

மலையகமே எமது தாயகம் அதனை கைவிட்டு வடக்குக்கோ,கிழக்குக்கோ நாம்,செல்லத் தயாரில்லை என வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே,மலையகத்தில் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.இது தொடர்பில் தோட்டக் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களை எடுக்க வேண்டும்மேலும் படிக்க...
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம்

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதுஇ தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில்மேலும் படிக்க...
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சனை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஏக்கிய இராச்சியமேலும் படிக்க...
ஜனவரி 1 முதல் அடிப்படை ஓய்வூதியங்களும் சமூக உதவித் தொகைகளும் உயர்வு

2026 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு நிதி சட்டத்தின் படி, சமூக குறைந்தபட்ச உதவிகளும் அடிப்படை ஓய்வூதியங்களும் 2026 ஜனவரி 1 முதல் 0.9% உயர்த்தப்படுகின்றன. இந்த உயர்வு பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டதாகும்; எனவே ஓய்வூதியங்களின் குறியீட்டு மதிப்பை உறைய வைப்பது இல்லை.மேலும் படிக்க...
