Day: December 17, 2025
கெஹல்பத்தர பத்மேவின் சாட்சியத்தின் அடிப்படையில் துப்பாக்கி, வெடிமருந்துகள் மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID)மேலும் படிக்க...
மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியான சூழலை உறுதி செய்யவும் அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மேலும் படிக்க...
70வது பிறந்தநாள் வாழ்த்து – Dr.ரவி (17/12/2025)

தாயகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் V.P.சிவராஜா-இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் Dr.ரவி அவர்கள் 17ம் திகதி டிசம்பர் மாதம் புதன்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் மனைவி ரஞ்சி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து அமைதியாகமேலும் படிக்க...
இந்திய பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா-வின் உயரிய விருது வழங்கி கௌரவம்

உலகத் தலைவர்களில் முதன்முறையாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் செவ்வாய்க்கிழமை (16) எத்தியோப்பியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப்பயணத்தின் போது,மேலும் படிக்க...
பிரான்ஸ்: சுகாதார காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கிறது

2026 ஆம் ஆண்டில் காப்புறுதிகளுக்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. தனிநபர் காப்பீடு 4.3% சதவீதத்தில் இருந்து 4.7% சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. முந்தைய ஆண்டை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். சர்வதேச அளவில் மருத்துவச்செலவை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்புமேலும் படிக்க...
2035 முதல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை எனும் திட்டம் கைவிடப்பட்டது – ஐரோபிய ஒன்றியம்

பெற்றோல், டீசலில் இயங்கும் மகிழுந்துகளுக்கு வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. தற்போது அதனைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. தடைக்கு பதிலாக, மிக இறுக்கமானமேலும் படிக்க...
நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி

நாட்டின் மின்னணு ஊடகங்களின் முன்னோடியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC), இன்று (16) அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆளுநர் ஹக் கிளிஃபோர்டின் முயற்சியின் கீழ், இலங்கை வானொலி சேவைகள் 1925 டிசம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. இங்கிலாந்தில்மேலும் படிக்க...
நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டித்தும், ஒட்டுமொத்த நீதித் துறையின் செயல்பாடுகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமேலும் படிக்க...
“தகுதியற்றவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள்” – ஹெச்.ராஜா

தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார். இது தொடர்பாக குறிஞ்சிப்பாடியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ஊழலுடன் போதை பொருட்களும் அதிக அளவு புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குற்றப் பணத்திலும்மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப் பட்ட துருக்கி விமானம்

துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுமேலும் படிக்க...
‘இ-நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போதுமேலும் படிக்க...
ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர்மேலும் படிக்க...
25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர்மேலும் படிக்க...

