Day: December 16, 2025
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான மனிதாபிமான பணியை முடித்துக்கொண்டு 31 பேர் கொண்ட ஜப்பானிய மருத்துவக் குழு நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் பேரிடர் நிவாரண நிறுவனத்தின் (JDR) ஒரு பகுதியாகமேலும் படிக்க...
டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை 7 பேருந்துகளும், 3 கார்களும் மோதிக்கொண்டு தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ராமேலும் படிக்க...
பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு ; துப்பாக்கிதாரிகள் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் விசாரணை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலைமேலும் படிக்க...
இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (15) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ‘திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்துமேலும் படிக்க...
தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிமேலும் படிக்க...
“திமுக ஆட்சிக்கு எங்கள் கூட்டணி முடிவுரை எழுதுவது நிச்சயம்” – பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர்

தெலங்கானாவைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, தற்போது தமிழ்நாடு – கர்நாடகா பாஜக தேசிய இணைப் பொறுப்பாளராக உள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எஸ்ஐஆர் பணிகளில் பாஜக-வினருக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகமளித்து வரும் அவரிடம், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.மேலும் படிக்க...
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில்மேலும் படிக்க...
டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும்மேலும் படிக்க...
இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா (D.S. de Silva) தனது 83 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாகமேலும் படிக்க...
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன. எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சுமேலும் படிக்க...
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,மேலும் படிக்க...
சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்தியா செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல்மேலும் படிக்க...
