Day: December 14, 2025
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக 391,401 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,364,481 பேர்மேலும் படிக்க...
நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி, எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உட்பட 123 கைதிகளை விடுவித்தது பெலாரஸ்

அமெரிக்கா தடைகளை நீக்கியமையால், நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெலாரஸுக்கான விசேட தூதுவர் ஜோன் கோலுடன் மின்ஸ்கில் நடந்த பேச்சுவார்த்தைகளைத்மேலும் படிக்க...
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் -கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 9 பேர் காயம்

அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக பிரவுன் பல்கலைக்கழகம்மேலும் படிக்க...
பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறியதாவது: விமானப்படை முன்னாள் வீரர் ஒருவர் ராணுவம் தொடர்பாக ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினருக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
“ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்” – பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9-ம் தேதி கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் பொங்கலுக்கு பின் தமிழகத்தின் அரசியலுக்கு நல்ல வழிபிறக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில்மேலும் படிக்க...
புற்று நோயிலிருந்து மீண்டுவரும் மன்னர் சார்லஸ்

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னர்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 02 கிலோ 300 கிராம் நிறையுடைய போதைப்பொருள்மேலும் படிக்க...
நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களை 3மாதத்திற்குள் மீள குடியமர்த்த நடவடிக்கை

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6,138மேலும் படிக்க...
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
மட்டக்களப்பில் நிவாரணத் தொகையில் முறைகேடு? – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இந்த நிலையில் தையிட்டி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்துமேலும் படிக்க...
