Day: December 11, 2025
பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள்: அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மோசடி திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் (திட்டமிடல்/தகவல்) ஷானிகா மலல்கொட இதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள்மேலும் படிக்க...
பர்தா அணிந்து வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் கைது

பதுளை – பண்டாரவளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் ஒருவன் பண்டாரவளை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன்மேலும் படிக்க...
கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்

கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective (டெரர்கிராம்) மற்றும் Islamic State–Mozambique (மொசாம்பிக்) ஆகிய நான்கு புதிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள்மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி சின்னதம்பி சின்னமணி (11/12/2025)

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா சின்ன புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னதம்பி சின்னமணி அம்மா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமை டிசம்பர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும்மேலும் படிக்க...
தேசிய உணர்வுக்கு பாரதியார் அளித்த நீடித்த பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் தேசிய உணர்வுக்கு அவர் அளித்த நீடித்த பங்களிப்புகளையும் பாராட்டினார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டமேலும் படிக்க...
கோவா பிர்ச் ஹோட்டல் தீ விபத்து; உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும்மேலும் படிக்க...
பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அவர்கள் 873 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்மேலும் படிக்க...
நிதி உதவி வழங்க மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்த சிறுவன்

அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டமேலும் படிக்க...
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன்

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்துமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார். வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல்மேலும் படிக்க...
பேரிடரால் உயிர் இழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர்மேலும் படிக்க...
