Day: December 9, 2025
வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து

காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார்மேலும் படிக்க...
திமுக நடவடிக்கை நீதிபதிகளை அச்சுறுத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக-வினரின் நடவடிக்கைகள் நீதிபதிகளை அச்சுறுத்துவதுபோல உள்ளது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று முன்தினம் இரவு கூறியதாவது: செங்கோட்டையன் அரசியல் பாரம்பரியம் கொண்டவர். அவர்களுடைய கட்சி குறித்து பெருமையாகப் பேசுவார்.மேலும் படிக்க...
அடுத்த 36 மணித்தியாலங்-களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி

தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130 விமானத்தை அனுப்பி வைத்ததுடன்மேலும் படிக்க...
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்,மேலும் படிக்க...
“தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக் தான் பேசுகிறார்” – வைகோ கருத்து

தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக்கே பேசுகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலிங்கப்பட்டி போவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்மேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்த உதவிக்காக இலங்கை அரசின் சார்பில் பாராட்டுக்களையும்மேலும் படிக்க...
அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் தன்னிச்சையாக பொய்களைச் சொல்லிமேலும் படிக்க...
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை பங்களித்துள்ளது. இந்தப் பங்களிப்பை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்மேலும் படிக்க...

