Day: November 30, 2025
வெலிமடையில் பாரிய மண்சரிவு: 5 பேர் மாயம்

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோமேலும் படிக்க...
மன்னாரில் பெரும் இழப்பு – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான கால்நடைகள்

சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளமேலும் படிக்க...
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்தோனேசியா-வுக்கு, ஸ்டார்லிங்க் இலவச இணைப்பு

இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் இலவச இணைப்பை வழங்குகிறது. இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும்மேலும் படிக்க...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல்

சென்னை வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் க்கு தென்கிழக்கே 220 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
மழை குறைந்தாலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர்

கடுமையான மழை வீழ்ச்சி தணிந்திருந்தாலும், மத்திய மலைநாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் பெய்த மழைநீர் படிப்படியாகக் கீழ் நோக்கி வருவதால், வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின்மேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்மேலும் படிக்க...
மாவில்ஆறு பகுதியில் 121 பேரை இலங்கை விமானப்படை மீட்டுள்ளது

மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சிக்கித் தவிப்பவர்களுக்குமேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சை கால வரையறை இன்றி ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்வும்மேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயதீபன் வர்னேஸ் (30/11/2025)

தாயகத்தில் திருகோணமலையை சேர்ந்த பிரான்ஸ் Provins இல் வசிக்கும் ஜெயதீபன் போமிலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் வர்னேஸ் தனது 10வது பிறந்தநாளை 30 ம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் . இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...
