Day: November 12, 2025
2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 வயதான அவர் இதுவரைமேலும் படிக்க...
சைப்ரஸில் நிலநடுக்கம்

சைப்ரஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சைப்ரஸில் உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில்மேலும் படிக்க...
இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிசாமி

இலங்கை கடற்படையினரால், தமிழக கடற்றொழிலாளர்கள், மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். தனது எக்ஸ் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர், மீன்பிடிக்கச் செல்லும், தமிழக கடற்றொழிலாளர்கள், நடுக்கடலில் இலங்கைமேலும் படிக்க...
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம் – ட்ரம்ப்

H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நடத்தியமேலும் படிக்க...
டில்லி கார் குண்டுவெடிப்பு விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ‘ஆப்பரேஷன் சிந்துார்’ ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக,மேலும் படிக்க...
சம்பள அதிகரிப்புக்காக வேலை நாட்களை அதிகரித்து நிபந்தனை விதிக்க முடியாது – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சில்மேலும் படிக்க...
பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற் கொள்வதற்குரிய சாத்தியம்?

பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையொட்டி வத்திக்கானமேலும் படிக்க...
வடக்கு, கிழக்கை கைவிட்ட அரசாங்கம் – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் முழுமையாக கைவிட்டுள்ளதாகவும், வடக்கு -கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எந்த திட்டமும் அரசினால் முன்வைக்கப்படவில்லையெனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்மேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்க எதிரணி சதி

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை தடுப்பதற்குரிய சுழ்ச்சியில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி முதல் நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்தமேலும் படிக்க...
“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பட்ஜெட் – நாமல் விசனம்

“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில்தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைமேலும் படிக்க...
