Day: November 9, 2025
நீதவான் நியமனத்திற்கான தகுதிகளை திருத்த முடிவு

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளைமேலும் படிக்க...
வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த நிலஅதிர்வு 6.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிகன்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன் மையப்பகுதிமேலும் படிக்க...
சீனா – இந்தியா இடையில் மீண்டும் தொடங்கிய நேரடி விமானசேவை

சீனாவின் ஷாங்காய் – இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக நிறுத்தப்பட்டமேலும் படிக்க...
பூட்டானுக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ள பிரதமர் மோடி

எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்றுமேலும் படிக்க...
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சரணடைய இணக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள்மேலும் படிக்க...
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப் படும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறுமேலும் படிக்க...
ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டங்களை எடுத்துள்ள அரசாங்கம்

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இடங்களில் குற்றச் செயல்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து தூதுவர் – ரில்வின் சில்வா இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம்மேலும் படிக்க...
