Day: November 5, 2025
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு

கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜாமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் – கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நியூஸ்வீக் (newsweek) என்றமேலும் படிக்க...
கேரளாவில் அமீபா தொற்றினால் நாளுக்குநாள் பறிபோகும் உயிர்கள்

கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை உண்ணும் அமீபா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமீபா, மூக்கு வழியாகமேலும் படிக்க...
கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறுகையில், சமீபத்திய தகவல்கள் கவலையளிக்கும்மேலும் படிக்க...
சென்னை: சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் கடந்தமேலும் படிக்க...
பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாராளு-மன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குமேலும் படிக்க...
இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும்மேலும் படிக்க...
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம் – சஜித்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம்மேலும் படிக்க...
20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயினுடன் பாடசாலை அதிபரும் அவரது மகனும் கைது

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெரோயினுடன் பாடசாலை அதிபரும் அவரது 22 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது ஒரு உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்மேலும் படிக்க...
21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்க மாட்டோம் – மனோ கணேசன்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் மனோ கணேசன்மேலும் படிக்க...
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இன்று (5.11.2025) காலை மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. சட்டவிரோதமேலும் படிக்க...
