Day: October 28, 2025
ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத்மேலும் படிக்க...
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்திய சாலையில்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
பிரான்ஸ்: எரிசக்திகளுக்கான கொடுப்பனவுகளில் மோசடிகள் இடம்பெறலாம்: பொதுமக்கள் அவதானம்

மின்சாரம், எரிவாயு, எரிபொருள் போன்ற ‘எரிசக்திகளுக்கான’ கொடுப்பனவுகளில் (Chèque énergie) மோசடிகள் இடம்பெறலாம் எனவும், அது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எரிசக்தி கொடுப்பனவுகள், €48 தொடக்கம் €277 யூரோக்கள் வரை வழங்கப்பட உள்ளது. நவம்பர் 3 ஆம்மேலும் படிக்க...
மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்

மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) ஒக்பாத் (Oakpath) பகுதியைச் சேர்ந்த 63 வயதான பிறிற்மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – மன்னிப்பு கோரினார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம்மேலும் படிக்க...
யாழில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 11மேலும் படிக்க...
நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னமேலும் படிக்க...
சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் தண்டனைக்கு முடிவு?

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாகவும் இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
போலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு கானாவில் பிணை

போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இருந்து இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கானா – அக்ராவில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டுமேலும் படிக்க...
யாழில். வன்முறை கும்பல்களின் கைகளில் கைத்துப்பாக்கி? பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த வாரம்மேலும் படிக்க...
182.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கனேடியர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதான கனேடிய நாட்டவர் என்றும், அவர் உயர்கல்வி பயிலும் மாணவர்மேலும் படிக்க...

