Day: October 26, 2025
பிரான்ஸ் : குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொகை (pension alimentaire) பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு வழங்கும் திருத்தச் சட்டம் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை, ஜீவனாம்சம் வழங்கும் நபர்கள் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது. புதியமேலும் படிக்க...
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்

நீண்டகால எல்லை தகராறு இடம்பெறும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தார். ட்ரம்பின் வர்த்தக அழுத்தம் ஜூலை மாத இறுதியில் போர்மேலும் படிக்க...
மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்மேலும் படிக்க...
லூவர் அருங்காட்சியக சம்பவம்: இலங்கையின் ‘Ceylon Sapphire’ நீலக்கற்கள் கொண்ட கிரீடமும் திருட்டு

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து அண்மையில் திருடப்பட்ட பொருட்களில், பிரான்ஸை இறுதியாக ஆட்சி செய்த மேரி அமிலி ராணி மற்றும் ஹோர்டென்ஸ் ராணி அணிந்திருந்த கிரீடமும் அடங்குவதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரீடத்தில், இலங்கையில் இருந்து கொண்டுமேலும் படிக்க...
இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, நேபாளம் மற்றும்மேலும் படிக்க...
ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களைமேலும் படிக்க...
வவுனியாவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ம.ஜெகதீஸ்வரன்

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிரான தகவல்களை மக்கள் எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரின்மேலும் படிக்க...
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளைமேலும் படிக்க...

