Day: October 24, 2025
கட்சியை கலைக்கும் விஜய்? : தொண்டர்கள் அச்சம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இம்முறை அரசியல் பிரச்சாரத்திற்காக, கரூர் கூட்டத்திற்காக அல்ல, கட்சி மூடப்படலாம் என்ற விவாதங்களால்தான். தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் அதிகரித்து வரும் உட்கட்சி பூசல்கள் காரணமாக விஜய்மேலும் படிக்க...
வாகன இறக்குமதி – 2026இல் சாதாரண நிலைக்குத் திரும்பும்

2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்குத் திரும்பும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரியளவில் வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் வாகனங்களின்மேலும் படிக்க...
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20மேலும் படிக்க...
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நாட்டில்மேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல பயன்படுத்தப் பட்ட படகு கண்டுபிடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு படகினை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த படகுமேலும் படிக்க...
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றைமேலும் படிக்க...
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம்மேலும் படிக்க...
மகளின் மருத்துவ செலவுக்காக மதுபான போத்தல்களை கடத்திய தந்தை

சொகுசு காரில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் தொட்டுவாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொட்டுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – தொட்டுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 மதுபானமேலும் படிக்க...
டெல்லியில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் செயற் பாட்டாளர்கள் கைது

தேசிய தலைநகரில் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் இரண்டு செயற்பாட்டாளர்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று (24) கைது செய்துள்ளது. டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2009 இறுதிப்போரின்போதுமேலும் படிக்க...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை!! கொலையாளி அடையாளம் காணப்பட்டார்

இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பாக, தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையைச் செய்த பாதாள உலகக்மேலும் படிக்க...
