Day: October 16, 2025
யாழ் இளைஞர்கள் குடு அடிப்பவர்கள் என பிதற்றும் அரை வேக்காடுகளுக்கு மத்தியில் யாழ். இளைஞர்கள் சாதனை

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணம் 120 நாட்களில் பின்னர்மேலும் படிக்க...
இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசேட அறிக்கை

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய பங்கு வகித்தன. கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்குகள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் நிலவி வருவதற்கும் அவை பங்களிப்புச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்றுமேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் 112 குடும்பங்கள் பாதிப்பு

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியமேலும் படிக்க...
இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை – அமெரிக்கா

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அண்மையில் வெளியிட்ட இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அமெரிக்க தூதர் ஜூலி சுங் உறுதிபடுத்தியுள்ளார். அமெரிக்க குடிமக்கள் சர்வதேச பயணம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், அமெரிக்க வெளிவிகாரத்துறை தொடர்ந்து பயணமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு : கல்வி ஒத்துழைப்புக்கு உறுதி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை (ஒக். 16) காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “இன்றுமேலும் படிக்க...
மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும் – சந்திரசேகர்

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.மேலும் படிக்க...
அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியைமேலும் படிக்க...
படையினரை காட்டிக் கொடுத்துவிட்டார் பொன்சேகா

“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித்தலைவர்களை கோட்டாபயமேலும் படிக்க...
ஹமாஸ் வழங்கிய ஒரு உடல் எந்தப் பணயக் கைதியுடனும் பொருந்தவில்லை – இஸ்ரேல் தகவல்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 48 பணயக்கைதிகளையும்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அதன்படி, பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளமேலும் படிக்க...