Day: October 7, 2025
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில்மேலும் படிக்க...
மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச ஒருமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாகமேலும் படிக்க...
அசைவ உணவுகள், தக்காளியால் சிறுநீரகக் கற்கள் உருவாகுமா

உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரகக் கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர்மேலும் படிக்க...
அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சொத்துமேலும் படிக்க...
பாகிஸ்தானில் புகையிரதம் மீது வெடிகுண்டு தாக்குதல்- பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து-பலுசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் எனும் விரைவு புகையிரதத்தை இலக்குவைத்தேமேலும் படிக்க...
தீவிர சைவ உணவு பழக்கமுடைய இலங்கை வைத்தியர் மரணம்: கட்டார் எயார்வேஸ் மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்டதன் விளைவாக, வேறு உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர்மேலும் படிக்க...
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் தென் கிழக்கு கரையோர பகுதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (07) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பேருந்துகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக வந்து தங்களதுமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கோரிக்கைளை பரிசீலிக்க அரசாங்கம் தயார்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக விடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதிகளின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின்மேலும் படிக்க...
இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை – உலக வங்கி

இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். செல்லையா தியாகராஜா (07/10/2025)

தாயகத்தில் யாழ்/வண்ணார்பண்ணை மேற்கை பிறப்பிடமாகவும் பிராண்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 07ம் திகதி செவ்வாய்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கண்ணீர்மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் வீடியோ அழைப்பு

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் இதுவரை 4–5 பேரிடம்மேலும் படிக்க...
கரூர் சம்பவத்திற்கு புலனாய்வு விசாரணை கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புலனாய்வு விசாரணை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி தலைமை நீதிபதிமேலும் படிக்க...