Day: October 4, 2025
ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு

ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்மேலும் படிக்க...
புதிய தலைவரை தேர்ந்தெடுத்த ஜப்பானின் ஆளும் கட்சி – அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஜப்பானின் ஆளும் கட்சி சனிக்கிழமை (04) முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே தகைச்சியை (Sanae Takaichi) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. பாலின சமத்துவத்தில் சர்வதேச அளவில் மோசமானமேலும் படிக்க...
தொடருந்தின் மீது தாக்குதல் – 30 பேர் காயம்

உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா தொடருந்து நிலையத்தில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் பற்றிய அனைத்துமேலும் படிக்க...
ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர்மேலும் படிக்க...
மன்னார் காற்றாலை விடயம் நீண்டு கொண்டு செல்கிறது – மக்களின் அரசாங்கம் என்ற வகையில் அரசு விட்டுக் கொடுப்பிற்கு வரவேண்டும் ; என்.எம்.ஆலம்

மன்னாரில் காற்றாலை விடையம் நீண்டு கொண்டு செல்கிற நிலையில் மன்னார் மாவட்டம் போராட்டத்தினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இப் போராட்ட த்தினால் அரசு பாரிய இடர்களை சந்திக்கின்ற நிலையில் மன்னார் மக்கள் தமது போராட்டம் நியாயமானது, அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும்மேலும் படிக்க...
இந்தோனேஷியா-வில் இருந்து அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் ஆனந்த விஜேபால

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில்மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் – கடற்றொழில் அமைச்சர்

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் “புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில்மேலும் படிக்க...
கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப் படும் என எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், இலங்கை நாட்டின் இறைமையில் உள்ள கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராகக் கடற்றொழில் சமூகம் விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர்மேலும் படிக்க...
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை

ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப்மேலும் படிக்க...
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தைமேலும் படிக்க...