Day: October 3, 2025
இங்கிலாந்தில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 53 வயதான அட்ரியன் டால்பி, மற்றும் 66 வயதான மெல்வின் கிராவிட்ஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
பாதாள உலக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் – ஜனாதிபதி

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை முடிவுக்குக்மேலும் படிக்க...
அத்து மீறிய ட்ரோன் ஊடுருவலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு

ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கண்டனம் வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும்மேலும் படிக்க...
மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிமேலும் படிக்க...
மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்றுமேலும் படிக்க...
மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரியமேலும் படிக்க...
மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞர் கைது

மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, எடிட் செய்து ஆபாசப் புகைப்படமாக மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டமேலும் படிக்க...
17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்றமேலும் படிக்க...
இலங்கையின் சீர்திருத்தம் குறித்து IMF பாராட்டு

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இது நெருக்கடிக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தையும் எடுத்துக் காட்டுகின்றது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (02) நடைபெற்ற IMF இன் ஊடகவியலாளர்மேலும் படிக்க...
