Day: September 27, 2025
“நிலைபேறான பொருளாதாரத்தை மீளக் கட்டி எழுப்புகிறோம்” – ஜப்பானில் ஜனாதிபதி உரை

தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது எனவும் அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில்மேலும் படிக்க...
கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை இரத்து செய்தது அமெரிக்கா

காசாவிற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் (Gustavo Petro) விசாவை அமெரிக்கா இரத்து செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர், ட்ரம்ப்பிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால், அவரது விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
மருதானையில் திடீர் பொலிஸ் சோதனை

மருதானை பகுதியில் இன்று (27) மாலை பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். மருதானையின் stroke place பகுதி உட்பட பல இடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றங்களுடன்மேலும் படிக்க...
கரூர் விரைந்தார் முதல்வர் ஸ்டாலின் | தவெக கூட்ட நெரிசல் சம்பவம்

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். கரூரில் நடைபெற்ற தவெகமேலும் படிக்க...
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில்மேலும் படிக்க...
ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக்மேலும் படிக்க...
ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமேலும் படிக்க...
ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் அங்கு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா (Akioமேலும் படிக்க...
மஹியங்கனையில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து- 11பேர் படுகாயம்

மஹியங்கனை, கிரதுருகோட்டை பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மஹியங்கனை, கிரதுருகோட்டை பிரதான வீதியிலுள்ள சொரபொர 1 கனுவா பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிமேலும் படிக்க...
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்

மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரைமேலும் படிக்க...
கணினி அறிவில் இலங்கை பின் தங்கியுள்ளதாக தகவல்

இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையர்களில் ஐந்து பேருக்கு இரண்டுமேலும் படிக்க...
‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக

திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவும் நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்மேலும் படிக்க...
ஜப்பானில் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டதையடுத்து, இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு ஜப்பானிய பேரரசரையும் சந்திக்கவுள்ளதுடன்மேலும் படிக்க...
சீனாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 07 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் காலை 5:49 மணிக்கு 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் 5.6 ரிக்டர்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நிவ்யோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதியுடன்மேலும் படிக்க...
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில்மேலும் படிக்க...
