Day: September 21, 2025
ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் படிக்க...
தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாகமேலும் படிக்க...
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர். இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் வைத்தியர்மேலும் படிக்க...
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திமேலும் படிக்க...
அநுரவின் அரசு பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை : சந்திரிகா விசனம்

நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் பிரத்தியேகமாக இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், எனக்குமேலும் படிக்க...
சுவிஸ்லாந்து கருத்தரங்கு – சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசியமேலும் படிக்க...
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (24)மேலும் படிக்க...
செந்தில் தொண்டமானின் செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த கடிதத்தை, தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா தலைவர்மேலும் படிக்க...
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த மேலும் படிக்க...