Day: September 17, 2025
ஐ.ம.சவில் இணைந்த உறுப்பினர்களின் மீதான தடையை நீக்க ஐ.தே.க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த தங்களது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பபட்ட அனைத்து கட்சி தடைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் தங்களது கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைமேலும் படிக்க...
இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். இலங்கைமேலும் படிக்க...
இங்கிலாந்து சென்றடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
சில ஆங்கில சொற்களுக்கு தடை – வடகொரிய ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) உள்ளிட் ஆங்கில சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றுமேலும் படிக்க...
யாழில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வவெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபானசாலைக்குள் திடீரெனமேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபன்மேலும் படிக்க...
கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக பயங்கரவாதிகள் எச்சரிக்கை

கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நாளையதினம்(18) முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளையதினம் (18) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைமேலும் படிக்க...
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 2025 உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடவுச்சீட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. அதன்படி, 96 ஆவது இடத்திலிருந்து ஐந்துமேலும் படிக்க...
2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப்மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மித்தெனியவில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...